Sunday, September 25, 2011

மனித பார்வைக்குள் சிக்காத புதுமையான உயிரினம் (காணொளி இணைப்பு)


உலகில் மனிதர்கள் அறியப்படாமல் பல உயிர்கள் உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறன.
இந்தக் காணொளில் காணப்படும் உயிரியும் அப்படியான ஒன்று தான். மார வாழ்க்கைக்கு ஏற்றது போல் உடல் அமைப்பு மற்றும் நகங்களை கொண்டிருந்தாலும் இது ஒரு ஊர்வன போலவே தரையில் தொழிற்படுகிறது.
பலருக்கு அச்சமூட்டும் வகையில் இருந்தாலும் அதை அணுகிய போது அது ஒரு சாதுவனது என்பதை உணர முடிகிறது.
இந்த விலங்கு ஒரு கரடி இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் பெயர் சொலாத் என்பதாகும். இது மிகவும் ஒரு சோம்பேறியான விலங்காகும்.

No comments:

Post a Comment