Thursday, November 24, 2011

தமிழினத்தையே கேவலப்படுத்தி தலைகுனிய வைத்த தமிழ்ப் பாசிசப் புலிகளின் படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்...

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்கள்

தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் தமிழர்களின் அறியாமையைப் பயன்படுத்தி புலிப் பயங்கரவாதிகளை போராளிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் சித்தரித்து அப்பாவி தமழக மக்களை நம்பச் செய்துள்ளனர். உண்மை அவ்வாறல்ல...

இந்த அரசியல்வாதிகள் பொய்யுரைப்பதன் காரணம் என்னவெனில் வெளிநாடுகளில் எஞ்சியிருக்கின்ற புலிப்பயங்கரவாதிகள் கொடுக்கின்ற பெருந்தொகைப் பணத்திற்காகவும், அரசியல் சுயலாபத்திற்காகவுமேயாகும்.

தமிழ்நாட்டு மக்கள் உண்மைநிலையை அறியும் பொருட்டு புலிகள் செய்த அட்டூழியங்களை வீடியோ புகைப்பட ஆதாரங்களுடன் தருகிறோம்...

இதனைப் பார்த்து விட்டு தீவிரவாதிகளான அந்த அரசியல்வாதிகளிடம் உண்மை நிலையை தெரிவியுங்கள்... அப்போதாவது தீவிரவாதத்தை கைவிடுகிறார்கள் என்று பார்ப்போம்....

தீவிரவாதி சீமான்
Prabhakaran and Nedumaran
தீவிரவாதி பழநெடுமாறன்
தீவிரவாதி வைகோ

 முஸ்லிம்கள் மீதான ஈழப் போர் என்று கூறி இலங்கை நாட்டை அழிக்க துடித்த புலிகள் அழிந்துவிட்டனர். அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எமக்கு இரத்த கண்ணீரை வரவழைக்கும். கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்கை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து அதனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம்..... இப்படி அவர்களின் காட்டுமிராண்டி கொலைகளை சொல்லக் கொண்டே போகலாம். புலிகள் செய்த படுகொலைகளில் சில...
Expulsion of an estimated 70000 – 100000 Muslims from the Northern provinceஇரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.

'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்'
இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.

இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர். இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.

கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற இந்த மோதலில் படையினரிலும் புலிகளிலும் பார்க்க அப்பாவி மக்களின் உயிர்களே பெருமளவுக்குப் பலியெடுக்கப்பட்டன. புலிகள் முஸ்லிம் மக்களை மட்டுமல்ல, எல்லைக் கிராமங்களிலுள்ள சிங்களக் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவிச் சிங்கள மக்களை வகை தொகையின்றிக் கொன்றிருக்கிறார்கள். அதேபோன்று கொக்கட்டிச்சோலை, மைலந்தன்னை, வவுனியா உட்படப் பல்வேறு தமிழ்ப் பிரதேசங்களிலும் நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் நரவேட்டையாடப்பட்டிருக்கிறார்கள்.  
சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி இனவெறியர்கள் சிலரின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட மக்கள் அதிகம். அவர்கள் அப்பாவி மக்களுக்குள் பாய்ச்சிய இனவாதம் இன்றுவரை அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேசங்களால் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.  இன்றுவரை தீர்க்கப்படாத இனப்பிரச்சினையால் இலங்கை தேசம் கண்ணீரில் மிதக்கிறது. 
பாசிச புலிகளின் அட்டூழியங்கள் / படுகொலைகள் - வீடியோ

புலிகளின் யாழ்ப்பாண இனச்சுத்திகரிப்பு மற்றும் படுகொலைகள்

புலிகளின் காத்தான்குடி படுகொலைகள் மற்றும் அட்டூழியங்கள்
(இந்த வீடியோவை L.T.T.E ஆதரவாளர்கள் எமது இணையத்தளத்திற்குள் அத்துமீறி நுழைந்து அழித்துவிட்டனர். மீண்டும் இறைவனின் உதவியால் அதனை கண்டு பிடித்து வெளியிடுகிறோம்)...

புலிகளினால் முஸ்லிம் சிறுவர்கள் கொத்துக் கொத்தாக
 கொல்லப்படுகின்ற நேரடிக் காட்சி

புலிகளினால் விளையாட்டு வீரர்கள் கொல்லப் படுகின்ற காட்சி

1990 ஆகஸ்டு-03 —-காத்தான்குடி படுகொலை

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹுஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியானது.

1990 -1991 ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே பள்ளிவாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள்  மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள்  ஸுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
12-07-1990 மக்கா புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 68 முஸ்லிம்களை  குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ பாசிசப் புலி பயங்கரவாதிகள் வெட்டியும் சுட்டும் கொன்றனர்.
03-08-1990 காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசலிலும்  ஹுசைனியா தைக்காவிலும் தொழுகையிலீடுபட்டு கொண்டிருந்த முஸ்லிம்கள் 103 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலி பயங்கரவாதிகளால் சராமாரியாக சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பிணிகள் எல்லோருமாக 116 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலிகளினால் வெட்டியும் கொத்தியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
1992 ஏப்ரல் 29ம் நாள் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். 1992 ஜூலை 15ம் நாள் கிரான்குளத்தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப் பட்டனர்
1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான பாசிச பயங்கரவாதத்தை ஏவி அவர்களை வெளியேற்ற முயன்றனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் பாசிச பயங்கரவாத முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இக்கால பகுதில் பல பாசிச கொலை வெறியாட்டங்கள் அரங்கேறின ஆனால்   இன்று பல கொலை வெறியாட்டம் போட்ட பாசிச பயங்கரவாத கும்பல் வேருடன் பிடுங்கி எறியப்பட்டது பயங்கரவாதிகள் அழித்து ஒழிக்கபட்டனர், பயங்கரவாத கொட்டம் அடங்கியது நாட்டில் அமைதியை விரும்பிய அனைவரும் மகிழ்ந்தனர். தமிழ் புலி பயங்கரவாதிகளை ஆதரித்தவர்கள்  மாற்று சமூகத்துடன் நற்பண்புடன் இனியாவது பழக கற்றுகொள்ளவேண்டும்   குறிப்பாக தமிழ்பேசும் முஸ்லிம்களுடன்.


கிழக்கு முஸ்லிம்களை இனசுத்திகரிப்பு செய்த புலிகளின் வீர..??? வரலாறு

2006

ஆகஸ்ட் -01-மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990
ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை

ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை

ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள்  படுகொலை

ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாயிகள்  படுகொலை

ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை


முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி  கொன்றுவிட்டு  அவளின் வயிற்றை   கோடரியால் கொத்தி  கிழித்து சிசுவை  வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை  சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது
சிறுவர் சிறுமியரின் பெண்கள் வயோதிபர்கள் என்ற பாகுபாடு இன்றி கொத்தி கொதறி பிச்சு எறியப்பட்டனர் இந்த பயங்கரவாதபுலிகள் ஒரு மாதமே ஆன  சிசுவை கூட விடவில்லை தலையில் அடித்து  தலை சிதறடிக்கப்பட்ட பின்  வீசி  எறிந்தார்கள் புலி பயங்கரவாதிகள்
104 முஸ்லிம்கள் 03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

LTTE_ATrocities_20060918_Some_of_the_Muslims_killed_by_LTTESRI LANKA-UNREST-MUSLIM-MASSACRE
mass4
LTTE Kattankudi Muslim Mosque Massare 12
LTTE Kattankudi Muslim Mosque Massare 15SRI LANKA-UNREST-MUSLIM-MASSACRE


34 comments:

  1. ANTA KAATU MIRAANTIHALANA PULIHALUKUM AVARHALAI SAARNTORHALUKUM NAM MUSLIMKALAL EDUWAR EL AENTA ORU KASTAMUM KODUKKAP PATTADU KIDAYAADU.BUT ANTA KAYAVARHALIN KAATU NIRAANTI TANATTAI MARAPPADATKUM ,MANNIPP PADATKUM NAAM ONTRUM IAIVANIN TOODUWARHAL ALLA.INSHA ALLAH ??????????????????????????

    ReplyDelete
  2. Shall i copy this article to my blogspot please.

    ReplyDelete
  3. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் சகோதரரே...

    ReplyDelete
  4. Almighty ALLAH Knows how to treat

    ReplyDelete
  5. நான் ஹிந்து மதத்தை சேர்ந்தவன்..... எனக்கு ஒரு சந்தேகம்..... விலக முடியுமா???

    ReplyDelete
  6. //நான் ஹிந்து மதத்தை சேர்ந்தவன்..... எனக்கு ஒரு சந்தேகம்..... விலக முடியுமா???//

    யாரும் எதையும் விட்டு விலகதேவை இல்லை...நாம் அனைவரும் இந்தியரே..
    ஆனால் நமக்கு பிடித்த வழியை தேர்ந்தெடுப்பதில் எந்த தவறும் இல்லை..அந்த வழி, எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் நமக்கு கொடுத்த , இறைவனின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் போதித்த ஒரே இறைவனை வணங்கக்கூடிய மார்க்கம்...
    குறிப்பு : பயங்கரவாதி பிரபாகரனுடன் தேச துரோகிகள் இணைந்திருக்கும் படங்களின் கீழே தீவிரவாதிகள் என்பதை பயங்கரவாதிகள் என்று மாற்றவும்..பிளீஸ்

    ReplyDelete
  7. இதை எனது வலைத்தளத்திலும் பதியலாமா? உங்கள் அனுமதி தேவை..

    ReplyDelete
  8. KATTI KUDUTHAL ITHUTHAN MUDEVU.......

    ReplyDelete
  9. //படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்...
    எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின//.

    இப்போது நடந்து கொண்டிருப்பது புலிகள் குறித்த விடயம் அல்ல. அங்கு பொது மக்கள் கொல்லப்பட்டது குறித்தது. வைகோவும், சீமானும், நெடுமாறனும் உங்களுக்கு என்ன செய்தார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், sdpi போன்ற அமைப்புகள் ஈழத்து மக்களின் படுகொலை குறித்து எதிர்ப்பும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளன. அது மட்டுமல்ல ராஜீவ் படுகொலையில் சிறையில் இருக்கும் நளினி போன்றோர்களை விடுதலை செய்ய தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

    இலங்கையில் இருந்து வரும் இஸ்லாமிய இணையதளங்கள் என்று சொல்லிக்கொண்டு சில இஸ்லாமிய செய்திகளை காப்பி செய்து, பேஸ்ட் செய்து போடும் இணையங்கள் எல்லாம் ஹிந்துதுவாவினுடைய செயல் திட்டத்தின் அடிப்படையில் அல்லது இஸ்லாமிய செய்திகளை காப்பி செய்து போட்டு கொண்டு முஸ்லிம்கள் போல் தங்களை காட்டி கொண்டு முஸ்லிம்களுக்கு ஹிந்துக்களுக்கும் சண்டை முடித்து விடும் வேலையை பார்க்கும் சில விசம இணையதளங்கள் வருசையில் வருபவை என்றே எண்ண முடிகிறது.

    ஈழத்திலே ஒரு பாரிய இன அழிப்பு நடந்திருக்கிறது என்பதை பற்றி உலகமே பேசும் போது இந்த சூழலில் புலிகள் செய்த கொடுமைகள் பற்றி பேசி அந்த மக்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்று ஒரு முஸ்லிமும் எண்ண மாட்டான். அப்படி எண்ணுபவன் முஸ்லிமாகவும் இருக்க மாட்டான். எப்போதும் நியாய தர்மங்களை பேசுபவனே உண்மையான முஸ்லிமாக, மூமினாக இருக்க முடியும். நமக்கு உலகம் முழுவதும் பாதிப்பு நிகழ்ந்தது அதை யாரும் பேசவில்லை அதனால் அவர்களுக்கு பதிப்பு நடக்கும்போது நாம் வேடிக்கைபார்போம் என்று சொல்வதை இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை.

    உங்களுக்கு ஒருவர்மேல் கொண்ட வெறுப்பு அவர்கள் மீது நீதி செலுத்த தடையாக இருக்க வேண்டாம் என்று இஸ்லாம் படித்து தருகிறது. எங்கே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டாலும் அவர்கள் நமக்கு எந்த உதவியும் செய்யாவிட்டாலும் குரல்கொடுக்க வேண்டும் இது ஈமானின் ஒரு அங்கம். பதிக்காப்பட்ட மக்களை பற்றி பேசுவதை, எழுதுவதைகூட தடுக்க முன்னர் நடந்த கோரசம்பவங்களை நினைவுபடுத்தி தடுப்பது மனிதாபிமானம் அற்ற செயல்.
    ஒரு முஸ்லிம் நீதி செலுத்துபவனாக இருப்பான்.

    இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாத்திற்கும் வரலாறு முழுவதும் இடையூறுகளை கொடுத்துவந்த யூதர்கள் இஸ்லாம் கொன்று ஒழித்து விடவில்லை. யூதர்கள் இஸ்லாத்தின் ஆட்சியின் கீழ்தான் உலகில் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதை வரலாறு பதிந்துள்ளது. மக்கா வெற்றிதான் உலகில் ரெத்தம் இன்றி பெறப்பற்ற ஒரு வெற்றியாகும். நபி அவர்கள் ( இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் அவர்கள் மீது) மக்காவில் இஸ்லாமிய படைகள் நுழையும் முன்னரே அறிவித்தார்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம், ஒரு குறிப்பிட்ட பிரதேசங்களில் இருப்பவர்கள் மீதும் உத்தம் இல்லை என்று. உலகிலேயே கத்தி இன்றி ரெத்தம் இன்றி ஒரு உத்தம் வெல்ல பட்ட ஒரு வரலாறுகளுக்கு சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள்.

    அவர்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்த வேண்டாம். உங்களது அபத்தமான எழுத்துக்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் ஈட்டியை பாய்ச்ச வேண்டாம். குழந்தைகளையும், முதியவர்களையும், நேயாளிகளையும், பெண்களையும், போரில் ஈடுபாடாத மக்களையும், சரணடைந்த மக்களையும் இஸ்லாம் கொல்லச்சொல்ல வில்லை. அப்படி இலங்கை அரசு கொன்றது அநீதி, அதை நீங்கள் மறுக்கும் விதமாக இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவை இட்டு அதில் சீமானை, நெடுமாறனை, வைகோவை தீவிரவாதி என்று சொல்லி இருக்கிறீர்கள். அவர்கள் இலங்கையில் நடக்கும் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். மற்றபடி புலிகள் செய்த அத்து மீறல்களை கொடூரங்களை நிகழ்த்த சொல்லி இவர்கள் ஒன்றும் அவர்களுக்கு ஆணை பிறப்பிக்க வில்லை.

    உங்களது எழுத்துக்களும் சிந்தனையும் மனிதாபிமானம் அற்றது. இதை முஸ்லிம்களுக்காக சொல்வது போல் சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் கருத்துக்களை நியாய உணர்வுள்ள ஒரு முஸ்லிமுக்கும் உடன்பாடு கிடையாது.

    அன்புடன்: ஆசாத்: நெல்லை.

    ReplyDelete
    Replies
    1. Brother Asath, Assalaamu Alaikkum!


      ///இப்போது நடந்து கொண்டிருப்பது புலிகள் குறித்த விடயம் அல்ல. அங்கு பொது மக்கள் கொல்லப்பட்டது குறித்தது.///


      பொது மக்கள் மட்டும் கொல்லப்பட்டிருந்தால், ஐ.நாவோ, சேனல் நாலோ, அமெரிக்காவோ குரல் எழுப்பி இருக்காது. நீங்கள்கூட, பேசாமல் இருப்பீர்கள்.

      இங்கு, தமிழ்ப் பயங்கரவாதிகள் நிர்மூலமாக்கப்பட்டதுதான் அனைவருக்கும் ஓர் ஆதங்கம். இந்தப் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வைகோவோ, சீமானோ இலங்கை மக்களுக்கு கால் தூசுக்கும் பெறுமதியற்றவர்கள்.


      ///ஈழத்திலே ஒரு பாரிய இன அழிப்பு நடந்திருக்கிறது என்பதை பற்றி உலகமே பேசும் போது இந்த சூழலில் புலிகள் செய்த கொடுமைகள் பற்றி பேசி அந்த மக்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்று ஒரு முஸ்லிமும் எண்ண மாட்டான்.///


      இலங்கை முஸ்லிம்களுக்கு செய்த கொடுமைகளை, நீங்களோ அல்லது தமிழக முஸ்லிம்களோ அறிந்திராத ஒன்று.

      பிணந்தின்னும் தமிழ்ப் பயங்கரவாதிகளினால் நமது சமூகம் குதறப்பட்டு, சின்ன பின்னமாக்கப்பட்டதை நாம் நீதி கேட்கக் கூடாது.

      யாரால் நாம் குதறப்பட்டோமோ, அந்த அழிந்து போன தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு நீதி கேட்டு வக்காலத்து வாங்க வேண்டும். அப்படித்தானே!


      ///அப்படி இலங்கை அரசு கொன்றது அநீதி, அதை நீங்கள் மறுக்கும் விதமாக இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவை இட்டு அதில் சீமானை, நெடுமாறனை, வைகோவை தீவிரவாதி என்று சொல்லி இருக்கிறீர்கள். அவர்கள் இலங்கையில் நடக்கும் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.///


      முஸ்லிம்கள், இலங்கை அரசிற்கு ஆதரவு தெரிவிக்காமல், தலையில் துப்பாக்கியை வைத்து கப்பம் கேட்கும் காவாலிகளுக்கா ஆதரவு தெரிவிக்கச் சொல்கிறீர்கள்?

      அந்தக் காவாலிகள் விடுதலைப் போராட்டமா செய்தார்கள்? கொலை,கொள்ளை போன்ற அட்டூழியங்களுக்கு பெயர், விடுதலைப் போராட்டமா? வேண்டுமானால், சீமான், சைகோ போன்றவர்களுக்கு கொலை, கொள்ளை எல்லாம் விடுதலையாகத் தென்படலாம்.


      ///உங்களது எழுத்துக்களும் சிந்தனையும் மனிதாபிமானம் அற்றது. இதை முஸ்லிம்களுக்காக சொல்வது போல் சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் கருத்துக்களை நியாய உணர்வுள்ள ஒரு முஸ்லிமுக்கும் உடன்பாடு கிடையாது.///

      உங்கள் வீட்டிற்கு AK47 உடன் வந்து, உங்கள் குடும்பத்தையே சுட்டுக் கொலை செய்தால் அல்லது ஊரை விட்டே அடித்துத் துரத்தினால் அல்லது கடத்தி கப்பம் கேட்டால் அல்லது உங்கள் முன்னாலேயே உங்கள் பிள்ளைகளைச் சுட்டுக் கொன்றால் அல்லது உங்கள் முன்னாலேயே உங்கள் பெற்றோரைச் சுட்டுக் கொன்றால், அவைகளை மனிதாபிமானம், நியாய உணர்வு என்று சொல்லி சமாளிப்பீர்களா?

      நான் சொல்வது கதையல்ல. நிஜமாக இந்தக் கொடூரங்கள் நமது முஸ்லிம்களுக்கு இந்த தமிழ்ப் புலிப் பயங்கரவாதிகளினால் அரங்கேற்றப்பட்டவை.

      தலைவலி தனக்கு வந்தால்தான் தெரியும். நீங்கள் அனுபவப்படவில்லை. நாம் அனுபவப்பட்டு வெந்திருக்கிறோம்.

      அந்தக் காட்டுமிராண்டிகள், துடைத்து அழிக்கப்பட்டபின் இலங்கை மக்கள் தற்போது நிம்மதியாக இருக்கிறார்கள்.

      Delete
    2. (தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் தமிழர்களின் அறியாமையைப் பயன்படுத்தி புலிப் பயங்கரவாதிகளை போராளிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் சித்தரித்து அப்பாவி தமழக மக்களை நம்பச் செய்துள்ளனர்).... இவர்களில் ஆசாத்தும் ஒரு ஆசாமி.. அவ்வளவுதான்.

      Delete
  10. //நீங்கள்கூட, பேசாமல் இருப்பீர்கள். இங்கு,//

    நான் பேசாது இருப்பேன் என்று ஏதோ என்னை பற்றி என் உள்ளத்தை பற்றி தெரிந்தவர் போல் பேசும் உங்களின் நாகரிகத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

    //பொது மக்கள் மட்டும் கொல்லப்பட்டிருந்தால், ஐ.நாவோ, சேனல் நாலோ, அமெரிக்காவோ குரல் எழுப்பி இருக்காது.தமிழ்ப் பயங்கரவாதிகள் நிர்மூலமாக்கப்பட்டதுதான் அனைவருக்கும் ஓர் ஆதங்கம். //

    அடுத்து அங்கு புலிகள் நிர்மூலமாக்கப்பட்டது பற்றி யாரும் கேட்கவில்லை. இதில் இருந்து உங்கள் உலக அறிவு எந்த அளவுக்கு இருக்கு என்று தெரிகிறது. அமெரிக்க புலிகளை காப்பாற்றவேண்டும் என்றால் உங்களால் ஒன்றும் கிழிக்க முடியாது அவன் அதை ஒரே தீர்மானத்தில் பன்னாட்டு படையை கொண்டு வந்து செய்து விடுவான். உங்கள் இந்தியாவாலோ, வேறு எவனாலும் ஒன்று செய்ய முடியாது. சீனா கூடத்தான் மவுனம் காப்பான். ஆப்கானில் என்ன நடந்தது தெரியாத உங்களுக்கு. அதனால் அந்த வாதமும் தவறு.

    //இந்தப் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வைகோவோ, சீமானோ இலங்கை மக்களுக்கு கால் தூசுக்கும் பெறுமதியற்றவர்கள்.//

    இஸ்லாம், ஹதீஸ், குரான் என்று பேசும் தாங்கள் மனிதர்களை முதலில் மதிக்கும் நாகரிகத்தை தெரிந்து கொள்ளுங்கள் நாகரிகம் தெரியாதவர்கள், மனிதாபிமானம் அற்றவர்கள் தங்களை இஸ்லாமியர்கள் என்று சொல்லி கொண்டு முஸ்லிம்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தாதீர்கள். உங்களை போல் மார்க்கம் தெரியாத முஸ்லிம்களினால்தான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அவப்பெயர். அது என்ன கால்தூசுக்கு பெறுமானம் அற்றவர்கள் மனிதர்களில் அப்படி வேறுபாடு இருக்கிறதா என்ன? இஸ்லாம் நாகரிகத்தை உலகிற்கு கற்று கொடுத்த மார்க்கம்.

    //இலங்கை முஸ்லிம்களுக்கு செய்த கொடுமைகளை, நீங்களோ அல்லது தமிழக முஸ்லிம்களோ அறிந்திராத ஒன்று.//

    இது ஒன்று யாருக்கும் தெரியாத ஒன்று இல்லை இதைப்பற்றி மனித உரிமை இயக்கங்களும், தமிழக முஸ்லிம் இயக்கங்களும் பேசியே உள்ளன. மீண்டும் குழப்பம் செய்யவேண்டாம் இங்கே புலிகள் பற்றி யாரும் பேசவில்லை. அவர்கள் போரில் அழிக்கப்பட்டு விட்டார்கள் இலங்கை இது அந்த போரில் குண்டு வீச தடுக்கப்பட்ட பகுதிகள் என்று இலங்கையே ஒத்து கொண்ட பகுதிகளில் மக்கள் மீது குண்டு மழை பொழிந்தது, மக்களுக்கு உணவு, அடிப்படை மருத்துவ வசதி இல்லாமல் கொன்றது இப்படி எத்தனனையோ விடயங்கள் உலகமே அதிர்ந்து போய் இருக்கிறது.
    நீங்கள என்னவென்றால் ஒரு கடுகளவு கூட மனித நேயம் இல்லாமல் புலிகள் புராணம் பாடுகிறீர்கள். புலிகளை அமெரிக்க இன்னும் பயங்கரவாத இயக்க பட்டியளிலேதான் வைத்துள்ளது மறக்க வேண்டாம்.

    ஆசாத் நெல்லை.

    ReplyDelete
  11. //பிணந்தின்னும் தமிழ்ப் பயங்கரவாதிகளினால் நமது சமூகம் குதறப்பட்டு, சின்ன பின்னமாக்கப்பட்டதை நாம் நீதி கேட்கக் கூடாது. யாரால் நாம் குதறப்பட்டோமோ, அந்த அழிந்து போன தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு நீதி கேட்டு வக்காலத்து வாங்க வேண்டும். அப்படித்தானே!//

    அது என்ன தமிழ்ப் பயங்கரவாதி... நீங்கள் என்ன ஹிந்திகாரரா ... சிந்திக்கும் அறிவை தந்த ஒரு மார்க்கத்தில் இருந்து கொண்டு சிந்தனைகளை அடகு வைத்து விட்டு பேசும் நண்பரே வெறி கொள்ளாதீர்கள்... இஸ்லாம் சாந்தி, சமாதானமான மார்க்கம் அதில் வெறியர்களுக்கு வேலையில்லை.

    //நமது சமூகம் குதறப்பட்டு, சின்ன பின்னமாக்கப்பட்டதை நாம் நீதி கேட்கக் கூடாது.//
    உங்களை யாரும் நீதி கிடக்க கூடாது என்று சொன்னார்களா? நீங்கள்தான் இப்போது பயங்கரவாத ஒரு அரசின் ஆதரவாளராக பேசுகிறீர்கள். நீங்கள்தான் நீதிக்கு எதிராக பேசுகிறீர்கள். முதலில் பிரச்சனை என்ன இப்போது என்ன நடக்கிறது என்கிற அடிப்படையை புரிந்து கொள்ளுங்கள். அதை தெரியாத நீங்கள எல்லாம் எப்படி நான் ஈழத்திலே வசிக்கிறேன் என்று சொல்கிறீர்கள். கொல்லப்பட்ட மக்களை, போர் குற்றங்களை பேச மறுக்கிறீர்கள்.
    ஆசாத் நெல்லை.

    ReplyDelete
  12. //உங்கள் வீட்டிற்கு AK47 உடன் வந்து, உங்கள் குடும்பத்தையே சுட்டுக் கொலை செய்தால் அல்லது ஊரை விட்டே அடித்துத் துரத்தினால் அல்லது கடத்தி கப்பம் கேட்டால் அல்லது உங்கள் முன்னாலேயே உங்கள் பிள்ளைகளைச் சுட்டுக் கொன்றால் அல்லது உங்கள் முன்னாலேயே உங்கள் பெற்றோரைச் சுட்டுக் கொன்றால், அவைகளை மனிதாபிமானம், நியாய உணர்வு என்று சொல்லி சமாளிப்பீர்களா?//

    நீங்கள் புரிந்துகொண்ட விதம் அப்படி இதையாரும் நியாயம் என்று சொல்லவில்லை. அப்படி செய்தவர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள். பின்னால் ஏன் அதை சொல்லி அப்பாவி மக்கள் படுகொலைக்கு நீதி கிடைக்க கூடாது என்று வன்மம் கொள்கிறீர். உங்களது புரிந்துணர்வில் தவறு இருக்கிறது.

    ஆசாத் நெல்லை.

    ReplyDelete
  13. //தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் தமிழர்களின் அறியாமையைப் பயன்படுத்தி புலிப் பயங்கரவாதிகளை போராளிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் சித்தரித்து அப்பாவி தமழக மக்களை நம்பச் செய்துள்ளனர்).... இவர்களில் ஆசாத்தும் ஒரு ஆசாமி.. அவ்வளவுதான்.//

    ரியாஸ் அவர்களின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். மனித நேயம் இல்லாதவன் முஸ்லிமாக இருக்க முடியாது. முஸ்லிமாக இருக்க அடிப்படை தகுதிகளில் அதுவும் ஒன்று. அப்பவாவி மக்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசினால் அவர்கள் எல்லாம் புலிகளுக்கு ஆதரவாளர்கள் என்று சொல்லும் உங்களை இதே வார்த்தையால் திருப்பி சொல்ல முடியும். உலக அரங்கில் இனப்படுகொலை நடத்திய அரக்கனாக ஹிட்லர் வரிசையில் வரும் ஒருவருக்கு வக்கலாத்து வாங்கும் உங்களை என்ன வென்று சொல்ல.

    ஆசாத் நெல்லை.

    ReplyDelete
  14. Mr Anonymous from Nellai,


    //நான் பேசாது இருப்பேன் என்று ஏதோ என்னை பற்றி என் உள்ளத்தை பற்றி தெரிந்தவர் போல் பேசும் உங்களின் நாகரிகத்தை புரிந்து கொள்ள முடிகிறது.///


    உங்களின் நாகரிகமான எழுத்துக்களைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடியும், நீங்கள் புலிப் பாசாணம் அருந்திய இலங்கைத் தமிழன் என்று.

    நீங்கள் ஒரு முஸ்லிம் அல்ல என்பதையும் உங்கள் நாகரிகமான எழுத்து காட்டுகிறது.


    ///அது என்ன கால்தூசுக்கு பெறுமானம் அற்றவர்கள் மனிதர்களில் அப்படி வேறுபாடு இருக்கிறதா என்ன?///


    நிச்சயமாக, அவர்கள் கால் தூசுக்கிற்கும் பெறுமதி அற்றவர்கள். ஏன் நீங்களும் கூடத்தான்!

    தமிழ்ப் பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள், அவர்களுக்கு அனுசரணையாக இருப்பவர்கள் யாவரும் கால் தூசுக்கிற்கும் பெறுமதி அற்றவர்கள்தான்! இலங்கையில் அப்படித்தான் எல்லாராலும் மதிக்கப் படுகிறார்கள்.


    ///இஸ்லாம் நாகரிகத்தை உலகிற்கு கற்று கொடுத்த மார்க்கம்.///


    முஸ்லிமாக வேடமிட்டாலும், இஸ்லாத்தைப்பற்றி சிறிது அறிந்திருக்கிறீர்கள். பாராட்டப்பட வேண்டியதுதான்!


    ///இலங்கை இது அந்த போரில் குண்டு வீச தடுக்கப்பட்ட பகுதிகள் என்று இலங்கையே ஒத்து கொண்ட பகுதிகளில் மக்கள் மீது குண்டு மழை பொழிந்தது,///


    நேரிலே பார்த்த நமக்கு, உங்கள் புளுகுகள், ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.


    ///மக்களுக்கு உணவு, அடிப்படை மருத்துவ வசதி இல்லாமல் கொன்றது இப்படி எத்தனனையோ விடயங்கள் உலகமே அதிர்ந்து போய் இருக்கிறது.///


    யார் உணவு கொடுத்தது, யார் மருத்துவ வசதி அளித்தது. யார் மக்களை அழித்தது என்று உலகத்திற்கு நன்கு தெரியும். ஏன் அமெரிக்காவிற்கும் தெரியும். அமெரிக்கா ஆடச் சொன்னதுபோல், இலங்கை அரசு ஆடவில்லை. அதனால், அமெரிக்கா தமிழ்ப் பயங்கரவாதிகள் அழிந்ததை தூக்கிப் பிடிக்கிறது. மனிதாபிமானமாவது, மண்ணாங்கட்டியாவது!

    ///அது என்ன தமிழ்ப் பயங்கரவாதி... நீங்கள் என்ன ஹிந்திகாரரா///

    தமிழன், முஸ்லிம்களைக் கொலை செய்தால், கொள்ளையடித்தால் அந்தக் காவாலி, தமிழ்ப் பயங்கரவாதிதானே!

    ///நீங்கள்தான் இப்போது பயங்கரவாத ஒரு அரசின் ஆதரவாளராக பேசுகிறீர்கள். நீங்கள்தான் நீதிக்கு எதிராக பேசுகிறீர்கள்.///

    ஒரு நாட்டின் இறைமைக்கு சவாலாகத் தெரிந்த தமிழ்ப் பயங்கரவாதிகளை அழித்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சாரும். நாம் அவரை மதிக்கிறோம்.

    பயங்கரவாதிகளை அழிப்பதை ஆதரிப்பது, எப்படி நீதிக்கு எதிராக பேசுவதாக முடியும்?


    ///கொல்லப்பட்ட மக்களை, போர் குற்றங்களை பேச மறுக்கிறீர்கள்.///

    தமிழ்ப் பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள், சிங்கள மக்களைப் பற்றி கருத்தில் கொள்ளாத தங்களைப் போன்ற மனிதாபிதமான புண்ணியவான்களுக்கு, தமிழ் மக்களின் இறப்புக்களை மாத்திரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென எதிர்பார்ப்பது, கொஞ்சம் ஓவர்!


    ///பின்னால் ஏன் அதை சொல்லி அப்பாவி மக்கள் படுகொலைக்கு நீதி கிடைக்க கூடாது என்று வன்மம் கொள்கிறீர்///

    யுத்தத்தில் ஏற்பட்ட மக்களின் உயிரிழப்புகளுக்கு நீதி வழங்குவது இலங்கை அரசின் கடமை. அதற்கான, நடைமுறைச் சாத்தியத்துடன் கூடிய தீர்வுகளை இலங்கை அரசு, அதன் தோழமை நாடுகளுடன் கண்டு வருகின்றது, இந்தியா உள்பட!

    சர்வதேச உதவி நமக்கு தேவை இல்லை.


    ///உலக அரங்கில் இனப்படுகொலை நடத்திய அரக்கனாக ஹிட்லர் வரிசையில் வரும் ஒருவருக்கு வக்கலாத்து வாங்கும் உங்களை என்ன வென்று சொல்ல.///

    தமிழ்ப் பயங்கரவாதி பிரபாகரனை, ஹிட்லர் வரிசையில் சேர்த்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  15. இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள் PART 1.

    ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

    விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

    ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.

    புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.

    புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

    எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர். புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

    அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

    ஏறாவூர் நகரில், எல்லைக் கிராமங்களில், தூங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களின் கதவுகளை உடைத்து, ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த புலிகள், அங்கு உறக்கத்திலிருந்த மக்களை சுட்டுக் கொன்றனர். கற்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே இழுத்தெடுத்து, சுவரில் அடித்துக் கொன்றனர்.

    அன்று படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 201. இவர்களுள் கற்பழிக்கப்பட்ட யுவதிகளும், கழுத்தறுக்கப்பட்ட இளைஞர்களும் அதிகம். குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி புலிகளினால் இப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.

    காத்தான்குடி நகரில், பள்ளிவாயலொன்றில் தொழுகையிலிருந்த மக்களை புலிகள் புறமுதுகில் சுட்டுக் கொன்றனர். இதில், சிறுவர்கள் பெரியோர்கள் உள்ளடங்கலாக 213 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

    அழிஞ்சிப் பொத்தானை எனும் கிராமத்தில், ஓர் நள்ளிரவில், ஆயுதங்களுடன் உட்புகுந்த விடுதலைப் புலிகள், அங்கிருந்த மக்களை சுட்டும் வெட்டியும் கொன்று குவித்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 77.

    முஸ்லிம் காலனி மக்களில் 56 பேர், புனித மக்கா நகருக்குச் சென்று தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு, பரிசுத்தமான நிலையில் ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழிமறித்த புலிகள், அவர்கள் அனைவரையும் வாகனத்திலிருந்து இறக்கி, வரிசையாக நிறுத்தி வைத்து, கண்களையும் கைகளையும் கட்டி விட்டு, நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றனர். வாகனத்தையும் தீயிட்டுக் கொழுத்தினர்.

    வடக்கில், பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை, ஒரே இரவில், புலிகள் அச்சுறுத்தி வெளியேற்றினர். வெளியேற மறுத்தவர்களை அடித்துத் துன்புறுத்தினர்.

    ஐம்பது ரூபா பணமும் ஒரு மாற்றுடையும் தவிர எதனையும் கொண்டு செல்ல முடியாது என்று நிபந்தனை விதித்தனர்.

    தமது பூர்வீக மண், தமது வயல் நிலங்கள், தமது வீடுகள், சொத்து சுகங்கள், கோடிக்கணக்கான வர்த்தகப் பொருட்கள் அனைத்தையும் பறித்தெடுத்துக் கொண்டு அந்த வடபுலத்து முஸ்லிம்களை அகதிகளாக விரட்டியடித்தனர் இந்தப் புலிகள்.

    மூதூரில், சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வரும் முஸ்லிம் இளைஞர்களை இனங்கண்டு, அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று, வரிசையில் நிறுத்தி வைத்து சுட்டுக் கொன்றனர்.

    25க்கும் அதிகமான துடிப்பான முஸ்லிம் இளைஞர்கள் இதன்போது படுகொலை செய்யப்பட்டனர்.

    வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 550 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.

    அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 1135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.

    continued....

    ReplyDelete
  16. இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள் PART 1.

    இது தவிர, புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் போன்றோரின் தொகையும் அளப்பரியது.

    400க்கு மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள், 113 முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், 50க்கு மேற்பட்ட முஸ்லிம் சிற்றூழியர்கள், 25க்கு மேற்பட்ட கல்வி நிருவாக சேவை அதிகாரிகள், 10 நிருவாக சேவை அதிகாரிகள் எனத் தொடரும் இப்பட்டியல்,

    முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருவறுத்த புலிகளின் குரூரத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுவப் போதுமானவையாகும்.

    மன்னார் அரச அதிபர் மக்பூல், மூதூர் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மத், ஓட்டமாவடி உதவி அரச அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் வை. அஹ்மது, காத்தான்குடி உதவி அரச அதிபர் ஏ.எல். பளீல் போன்றோர் இத்தகைய முஸ்லிம் புத்தி ஜீவிகள் உயரதிகாரிகள் போன்றவர்களுள் முக்கியமானவர்கள்.

    இவர்கள் அனைவரும் எஸ்.எல்.ஏ.எஸ். மற்றும் எஸ்.எல்.ஈ.ஏ.எஸ். போன்ற நாட்டின் அதியுயா நிருவாகப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந்து, மாவட்ட நிருவாக அதிகாரிகளாகக் கடமையாற்றிய மிகப் பெரும் முஸ்லிம் ஆளுமைகள்.

    இவர்கள் மீதான புலிகளின் படுகொலைகள், முஸ்லிம் சமூகத்தின் மீது அவர்களுக்கிருந்த இனவெறியையும் குரூரத்தையுமே காட்டுகின்றன.

    இவை தவிர, புலிகளினால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய பொருளாதாரங்கள் என்பனவற்றின் மொத்தப் பெறுமதி 150 0 கோடிகளுக்கும் அதிகமானதாகும்.

    ஒட்டுமொத்தமாக, படுகொலைகள் எனும் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட பாதகச் செயல்களின் மொத்த வடிவமே இந்தப் புலிகள் இயக்கமாகும்.

    ஆரம்பத்தில் தமது சக போராட்டக் குழுக்களை அழிப்பதில் கவனம் செலுத்திய புலித் தலைவர் பிரபாகரன், அதன்பின், தனது போராட்ட நடவடிக்கைகளை மறுக்கின்ற, எதிர்க்கின்ற, மற்றும் நியாயம் பேசுகின்ற தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் கொன்றொழித்தார்.

    துரோகம் என, தான் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு நியாயமும் கற்பித்தார்.

    அதன்பின், முஸ்லிம் சமூகத்திலிருந்த கல்விமான்கள், புத்திஜீவிகளையும் சமூக முன்னோடிகளையும் தேடித் தேடிக் கருவறுத்தார்.

    முஸ்லிம்களின் பொருளாதாரங்களை சூறையாடினார்.

    குறிப்பாக வடக்கிலிருந்த முஸ்லிம்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத புலித்தலைவர் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு அவர்களை அகதிகளாக விரட்டி விட்டார்.

    முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக நசுக்கியது போதாதென்று, கல்வி ரீதியாகவும் அவர்களை நசுக்க முனைந்தனர் புலிகள்.

    தமக்கு ஆதரவாக உள்ள தமிழ் நிருவாக அதிகாரிகள் மற்றும் கல்வி நிருவாக சேவை அதிகாரிகளைக் கொண்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்து வந்த கல்வி வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்தெடுத்தனர்.

    இதற்கும் மேலாக முஸ்லிம்களின் காணிகளையும் வயல் நிலங்களையும் பறிமுதல் செய்து, அதில் தமது ஆதரவாளர்களைக் குடியமர்த்தியதோடு முஸ்லிம்களின் வயல் நிலங்களில் தாங்கள் பயிர்களையும் விவசாயங்களையும் மேற்கொள்ளவும், அல்லது முஸ்லிம்களை விவசாயம் மேற்கொள்ள அனுமதித்து விட்டு, அறுவடைக் காலப்பகுதியில் அவர்களை அச்சுறுத்தி,

    பிரதேசத்துக்குள் வர விடாது தடுத்து தாங்களே அறுவடை செய்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ளவும் அவர்கள் நன்கு பழக்கப்பட்டுப் போயினர்.

    முஸ்லிம்கள் தமது விவசாயத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்த வாகனங்கள், அன்றாடப் பாவனைக்காக வைத்திருந்த வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் புலிகளினால் பறித்துச் செல்லப்பட்டுள்ளன.

    அவை ஒரு போதும் மீள ஒப்படைக்கப்பட்டது கிடையாது.

    ஜீரணிக்க முடியாமல் தமது வாகனங்களைத் தேடித் தமிழ்ப் பகுதிக்குள் செல்லும் முஸ்லிம்கள் திரும்பி வந்தால் சடலமாக வருவார்கள், அல்லது காணாமல் போவார்கள்.

    இவ்வாறு அரசியல், கல்வி, அபிவிருத்தி, பொருளாதாரம், வர்த்தகம், நிலம் என எல்லா வகையிலும் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பேரிழப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் புலிகளும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் மற்றும் அவரது சகாக்களும்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    continued.....

    ReplyDelete
  17. இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள் PART 3.


    இவ்வளவு குரூரத்தையும் செய்து முடித்த பின்னும், பிரபாகரனை தேசியத் தலைவர் என்றும், புலிகள் விடுதலைப் போராளிகள் என்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் சில இந்திய அரசியற் கட்சித் தலைவர்கள் குறித்தும் நாம் மிகவும் விசனங் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

    தமது அற்ப அரசியல் நலன்களுக்காகவும், பிழைப்புவாதத்துக்காவுமே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி, புலிகள் கொல்லப்பட்டமையைக் கண்டித்தும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டமையை எதிர்த்தும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தி வரும் இவர்கள்,

    சில காலங்களுக்கு முன்பு, புலிகளின் பாசிசவாதத்தினால் தமிழ் மக்கள் சுதந்திரமும் உரிமையும் இழந்து சிறைப்படுத்தப்பட்ட கைதிகள் போன்ற வாழ்ந்த போதும்,

    புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எவ்வித நியாயமுமின்றிக் கொன்று குவிக்கப்பட்டு வந்த போதும் எங்கே போயிருந்தார்கள்?

    உண்மையில் இவர்களது நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா?

    அல்லது தமது அரசியல் பிழைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு கொழுகம்பாகப் பயன்படுத்திக் கொள்வதா?


    SOURCE : http://irukkam.blogspot.com/2010/06/blog-post_14.html



    புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது.

    உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்

    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்

    புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை . .


    சொடுக்கி >>>>>>> பகுதி 1
    புலிகளின் ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு.
    <<<<<<< படியுங்கள்


    சொடுக்கி >>>>>
    பாகம் 2. புலி பயங்கரவாதம். .புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.
    <<<<<<, படியுங்கள்



    சொடுக்கி >>>>>>
    பகுதி 3 புலி பயங்கரவாதம். .புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள்..
    <<<<<<<< படியுங்கள்.

    .
    .

    ReplyDelete
  18. நான் வெளிநாடு வந்த புதிதில் ஒரு இலங்கை நண்பரை சந்தித்தேன். அவர் என்னிடம் நீங்கள் எந்த ஊர் என்று ஆங்கிலத்தில் கேட்டார்.அவரிடம் நான் இந்தியன் தமிழ் நாட்டை சேர்ந்தவன் என்றேன் பிறகு நீங்கள்? என்றேன். அவர் இலங்கை என்றார், உடனே நான் நீங்கள் தமிழா என்றேன். அவர் பதில் என்னை தலை சுற்ற வைத்தது. உரையாடல் கீழே
    நான்: நீங்கள் தமிழா?
    அவர்: இல்லை முஸ்லிம்
    நான்: உங்கள் மதம் முஸ்லிம் ஆனால் நீங்கள் தமிழா?
    அவர்: இல்லை நான் முஸ்லிம்
    நான்: நீங்கள் நன்றாக தமிழ் பேசுகிறீர்களே?
    அவர்: ஆம் நாங்கள் பேசுவது தமிழ்தான்.
    நான்: நீங்கள் தமிழா? என்றதற்கு இல்லை என்றீரே
    அவர்: ஆம் நான் தமிழ் அல்ல முஸ்லிம்
    நான்: எங்கள் நாட்டில் நாங்கள் அனைவரும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் முதலில் இந்தியன் பிறகு எந்த தாய்மொழியோ அதைப்பொருத்து தமிழர், தெலுங்கர் என்போம். என்றேன்.
    இப்பொழுது உங்களுக்குப் புரியும் இலங்கையில் உள்ள நிலைமை. இப்பொழுது இந்தியாவில் குரல் கொடுப்பது உயிர்கள் கொல்லப்படுவதை கண்டித்துதான். அது உலகில் எங்கு நடந்தாலும். இஸ்ரேலர்கள் பாலஸ்தீனியர்களை கொன்றாலும், அமேரிக்கர்கள் இராகியர்களை கொன்றாலும், சீனர்கள் திபத்தியர்களை கொன்றாலும் இந்தியாவில் கலவரம் நடந்து சிலர் கொல்லப்பட்டாலும் நாங்கள் அதை கண்டிப்போம். இலங்கையில் புலிகள் இஸ்லாமியரை கொன்றதையும் உள்பட. ஆனால் அன்று புலிகள் செய்ததற்கு இன்று அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா?. இது இஸ்லாமியத்திற்கு எதிரானது. மேலும் உங்கள் பிரிவினைவாதத்தை இந்தியாவிலும் விதைத்து விடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்கள் நண்பரே... மோட்டு சோனிகளுக்கு எப்பதான் புத்தி வரப்போகுதோ தெரியல்ல... மக்காவுல சிவலிங்கத்த வைச்சு வணங்குறாங்கள் கேட்டால் அல்லா என்பார்கள்... ஐயோ ஐயோ செம காமெடி

      Delete
  19. if you really feel about human rights violation can you comment on this page please
    http://www.facebook.com/Channel4.Fake.Video

    ReplyDelete
  20. //நிச்சயமாக, அவர்கள் கால் தூசுக்கிற்கும் பெறுமதி அற்றவர்கள். ஏன் நீங்களும் கூடத்தான்!//

    அநாகரிகத்தின் மொத்த உருவமாக நஞ்சு கக்கும் உங்கள் எழுத்துக்களை படிக்கும் யாரும் உங்களை யார் என்று புரிந்து கொள்ள முடியும்.

    //தமிழ்ப் பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள், அவர்களுக்கு அனுசரணையாக இருப்பவர்கள் யாவரும் கால் தூசுக்கிற்கும் பெறுமதி அற்றவர்கள்தான்! இலங்கையில் அப்படித்தான் எல்லாராலும் மதிக்கப் படுகிறார்கள்.//

    உங்களை போன்ற ஆர்.எஸ்.எஸ். மதவெறியர்களை நாங்களும் அப்படித்தான் பார்க்கிறோம்.

    //முஸ்லிமாக வேடமிட்டாலும்,//
    உங்களை மாதிரி வேடம் இடவேண்டிய அவசியம் இல்லை. தேவைபட்டால் தொடர்புகொண்டு பேசலாம். உங்களை மாதிரி ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதத்தின் எடுபிடி நாங்கள் அல்ல. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் பேச்சை அப்படியே காப்பி செய்து முஸ்லிம் என்று நடிக்கும் உங்களைத்தான் அது குறிக்கும். சிங்கள பயங்கரவாதிகளின், ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் குரலாக ஒலிக்கும் நீங்களா என்னை பார்த்து குற்றம் சொல்வது உங்களுக்கு எள்ளள்ளவும் அந்த தகுதி கிடையாது.

    //நேரிலே பார்த்த நமக்கு, உங்கள் புளுகுகள், ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.//

    ஆமா இவரு அப்படி போய் குண்டு விழும்போது பக்கத்தில் இருந்து பார்த்தார். வீடியோ ஆதாரம் உள்ள ஒரு விஷயம் உலகம் முழுவதும் ஏற்று கொண்ட ஒரு விஷயத்தை பற்றி பேசினால் அதை ஏற்று கொள்ள மாட்டாராம். இவரு போர் நடக்கும் போது அங்கே முள்ளி வாய்க்காலில் இருந்த மாதிரி பேசுவதை நாங்கள் நம்பனுமாம். சிங்கள

    அங்கு மக்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டனரா இல்லையா, அந்த வீடியோக்கள் எல்லாம் பொய்யா? என்னையா உமது நியாய தர்மம். புலிகள் போரில் கொல்லப்பட்டு அழிக்கப்பட்டு விட்டார்கள் அவர்களை பற்றி யார் பேசினார்கள். நீங்க ஏன் பேச்சை திசை திருப்புகிறீர்கள்.

    //யார் உணவு கொடுத்தது, யார் மருத்துவ வசதி அளித்தது. யார் மக்களை அழித்தது என்று உலகத்திற்கு நன்கு தெரியும். ஏன் அமெரிக்காவிற்கும் தெரியும். அமெரிக்கா ஆடச் சொன்னதுபோல், இலங்கை அரசு ஆடவில்லை. அதனால், அமெரிக்கா தமிழ்ப் பயங்கரவாதிகள் அழிந்ததை தூக்கிப் பிடிக்கிறது. மனிதாபிமானமாவது, மண்ணாங்கட்டியாவது!//

    அரசியல் அறிவும், பொது அறிவும் இல்லாத உங்களை என்னவென்று சொல்வது. ஒரு ஆளு இரண்டு ஆளு சொல்லலை மொத்த உலகமும் சொல்லுது. நீங்கள் சிங்கள பயங்கரவாதத்தின் குரலாக ஒலிக்காதீர்கள் பாதிக்கப்பட்ட அப்பாவி, பெண்கள்,குழந்தைகள், இவர்களின் குரலாய் ஒலியுங்கள்.

    //தமிழன், முஸ்லிம்களைக் கொலை செய்தால், கொள்ளையடித்தால் அந்தக் காவாலி, தமிழ்ப் பயங்கரவாதிதானே!//

    தமிழ் பயங்கரவாதி என்கிற உங்கள் வாதமே சரியில்லை நீங்கள் யாரு எந்த மொழி. புலிகள் என்று சொல்லுங்கள் அதை நீங்கள் சொல்லதயாராக இல்லை. திரும்ப திரும்ப தமிழ் பயங்கரவாதி என்று சொல்வது மூலம் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என்கிற வாதத்தை முன் வைகிறீர்கள்.. இது நிச்சயம் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் எழுத்தும் சித்தாந்தமே. நீங்கள் நீங்கள் யாரு முஸ்லிம் வேடம் போட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிதானே, அல்லது தமிழ் பேச, எழுத தெரிந்த சிங்கள பயங்கரவாதியா, இல்லை பெயர்தாங்கி முஸ்லிமா,

    //நாட்டின் இறைமைக்கு சவாலாகத் தெரிந்த தமிழ்ப் பயங்கரவாதிகளை அழித்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சாரும்//

    போர் குற்றவாளியை பயங்கரவாதியை பெருமை மிக்க ஜனாதிபதி என்று சொல்லாதீர்கள் கேவலம்.

    AZAD : NELLAI

    ReplyDelete
  21. //தமிழ்ப் பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள், சிங்கள மக்களைப் பற்றி கருத்தில் கொள்ளாத//

    தமிழ் பயங்கரவாதி என்கிற உங்கள் வாதமே சரியில்லை நீங்கள் யாரு எந்த மொழி. புலிகள் என்று சொல்லுங்கள் அதை நீங்கள் சொல்லதயாராக இல்லை. திரும்ப திரும்ப தமிழ் பயங்கரவாதி என்று சொல்வது மூலம் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என்கிற வாதத்தை முன் வைகிறீர்கள்.. இது நிச்சயம் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் எழுத்தும் சித்தாந்தமே.

    போரில் புலிகள அழிக்கப்பட்டதை பற்றி யாரும் பேசவில்லை. தேவையில்லாமல் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விஷயத்தை திசை திருப்ப வேண்டாம். அங்கு அப்பாவி மக்கள் மீது கொண்டு வீசி கொன்றது சம்மந்தமான விசயங்களும், ஐநாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் குண்டு வீசி கொன்றதும், சரணடைந்த மக்களை கொன்றதும் பெண்களை கற்பழித்ததும் பற்றிய பேச்சுதான் இது. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இங்கே பேச்சு.

    ///.யுத்தத்தில் ஏற்பட்ட மக்களின் உயிரிழப்புகளுக்கு நீதி வழங்குவது இலங்கை அரசின் கடமை. அதற்கான, நடைமுறைச் சாத்தியத்துடன் கூடிய தீர்வுகளை இலங்கை அரசு, அதன் தோழமை நாடுகளுடன் கண்டு வருகின்றது, இந்தியா உள்பட!//

    //இந்தியா உள்பட!// இதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது இந்தியாவின் உதவியோடு நீதியா.... ஹா ஹா ஹா ..... அதுவே ஒரு பெரிய பயங்கரவாத நாடு அதன் துணையோடு நீதியா.... காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை இந்தியாவின் மானம் சாந்தி சிரித்து கிடக்கிறது...ஹா ஹா ஹா....

    AZAD: NELLAI

    ReplyDelete
  22. நான் வெளிநாடு வந்த புதிதில் ஒரு இலங்கை நண்பரை சந்தித்தேன். அவர் என்னிடம் நீங்கள் எந்த ஊர் என்று ஆங்கிலத்தில் கேட்டார்.அவரிடம் நான் இந்தியன் தமிழ் நாட்டை சேர்ந்தவன் என்றேன் பிறகு நீங்கள்? என்றேன். அவர் இலங்கை என்றார், உடனே நான் நீங்கள் தமிழா என்றேன். அவர் பதில் என்னை தலை சுற்ற வைத்தது. உரையாடல் கீழே
    நான்: நீங்கள் தமிழா?
    அவர்: இல்லை முஸ்லிம்
    நான்: உங்கள் மதம் முஸ்லிம் ஆனால் நீங்கள் தமிழா?
    அவர்: இல்லை நான் முஸ்லிம்
    நான்: நீங்கள் நன்றாக தமிழ் பேசுகிறீர்களே?
    அவர்: ஆம் நாங்கள் பேசுவது தமிழ்தான்.
    நான்: நீங்கள் தமிழா? என்றதற்கு இல்லை என்றீரே
    அவர்: ஆம் நான் தமிழ் அல்ல முஸ்லிம்
    நான்: எங்கள் நாட்டில் நாங்கள் அனைவரும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் முதலில் இந்தியன் பிறகு எந்த தாய்மொழியோ அதைப்பொருத்து தமிழர், தெலுங்கர் என்போம். என்றேன்.
    இப்பொழுது உங்களுக்குப் புரியும் இலங்கையில் உள்ள நிலைமை. இப்பொழுது இந்தியாவில் குரல் கொடுப்பது உயிர்கள் கொல்லப்படுவதை கண்டித்துதான். அது உலகில் எங்கு நடந்தாலும். இஸ்ரேலர்கள் பாலஸ்தீனியர்களை கொன்றாலும், அமேரிக்கர்கள் இராகியர்களை கொன்றாலும், சீனர்கள் திபத்தியர்களை கொன்றாலும் இந்தியாவில் கலவரம் நடந்து சிலர் கொல்லப்பட்டாலும் நாங்கள் அதை கண்டிப்போம். இலங்கையில் புலிகள் இஸ்லாமியரை கொன்றதையும் உள்பட. ஆனால் அன்று புலிகள் செய்ததற்கு இன்று அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா?. இது இஸ்லாமியத்திற்கு எதிரானது. மேலும் உங்கள் பிரிவினைவாதத்தை இந்தியாவிலும் விதைத்து விடாதீர்கள்.

    சரியாக சொன்னீர்கள் நண்பரே.... நானும் இதை வழி மொழிகிறேன். முஸ்தபா.

    ReplyDelete
  23. போபுலர் பிரான்ட் ஒப் இந்தியா நெல்லைஇலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஆதரிக்கக் கூடாதாம்-ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது,ஆதரிக்க வேண்டும் - என்கிறது பி.ஜே.பி.

    ReplyDelete
  24. Mr Asad from Nellai,


    ///அநாகரிகத்தின் மொத்த உருவமாக நஞ்சு கக்கும் உங்கள் எழுத்துக்களை படிக்கும் யாரும் உங்களை யார் என்று புரிந்து கொள்ள முடியும்.///

    தமிழ்ப் பயங்கரவாதிகள் எப்படிப்பட்ட கொலை, கொள்ளைகளைச் செய்தாலும் அதை ஆதரிக்கும் மனநிலையில் உள்ளவர்கள் அநாகரிகமானவர்கள்தான், நீங்கள் உள்பட!


    ///உங்களை போன்ற ஆர்.எஸ்.எஸ். மதவெறியர்களை நாங்களும் அப்படித்தான் பார்க்கிறோம்.///

    எப்போதிருந்து? அமெரிக்கப் பிரேரணையை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று சொன்ன பிறகா?


    ///உங்களை மாதிரி வேடம் இடவேண்டிய அவசியம் இல்லை. தேவைபட்டால் தொடர்புகொண்டு பேசலாம்///

    அதுதான் கண்டேனே! ஆரம்பத்தில், இஸ்லாம், ஹதீஸ், குரான், மனிதாபிமானம் என்று புளுகித் தள்ளினீர்கள். தங்களின் ஆசாத் என்ற வேடம் எடுபடவில்லை.

    எதிர்பார்த்தபடி, தற்போது முஸ்லிம் எதிர்ப்பு அலை மெல்ல வீசுகிறது, தங்களின் எழுத்தில்!


    ///ஆமா இவரு அப்படி போய் குண்டு விழும்போது பக்கத்தில் இருந்து பார்த்தார். வீடியோ ஆதாரம் உள்ள ஒரு விஷயம் உலகம் முழுவதும் ஏற்று கொண்ட ஒரு விஷயத்தை பற்றி பேசினால் அதை ஏற்று கொள்ள மாட்டாராம்///

    பக்கத்தில் இருந்து பார்த்தவர்களுக்கு, கண்டறியாத வீடியோ ஆதாரம் எதற்கு?

    கண்டதுக்கெல்லாம் வீடியோ எடுத்து, உண்மையானதுதான் என்று உலகத்தில் பரப்புவது, தமிழ்ப் பயங்கரவாத ஊடகங்களின் கைதேர்ந்த கலை.


    ///அரசியல் அறிவும், பொது அறிவும் இல்லாத உங்களை என்னவென்று சொல்வது.///

    தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு யார் எதிரானவர்களாக இருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களை தமிழ்ப் பயங்கரவாத ஊடகங்கள் விமர்சிக்கும் பாணியைச் சொல்கிறீர்கள்.

    ///திரும்ப திரும்ப தமிழ் பயங்கரவாதி என்று சொல்வது மூலம் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என்கிற வாதத்தை முன் வைகிறீர்க///

    நிச்சயமாக, இலங்கை முஸ்லிம்கள், தமிழர்கள் அல்ல.


    ///போர் குற்றவாளியை பயங்கரவாதியை பெருமை மிக்க ஜனாதிபதி என்று சொல்லாதீர்கள் கேவலம்.///

    தலையில் கொத்து வாங்கி கோவணத்துடன் வீசப்பட்ட தமிழ்ப் பயங்கரவாதியை நினைவூட்டுகிறீர்கள். நன்றி!


    ///இதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது இந்தியாவின் உதவியோடு நீதியா....///

    இந்தியாவின் உதவியோடுதான், இலங்கையில் நீதி, சமாதானம் நிலை கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  25. http://nellaipopularfront.blogspot.com/2012/03/blog-post_19.html
    இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஆதரிக்கக் கூடாதாம்-ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது,ஆதரிக்க வேண்டும் - என்கிறது பி.ஜே.பி.

    இந்த இரட்டை வேடத்தில் எது உண்மை முகம் புதுடில்லி, மார்ச். 19 இலங்கை அரசுக்கு எதிராக அய்நாவில் அமெ ரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். திடீர் எதிர்ப்பு காட்டி யுள்ளது. சுப்பிரமணியசாமி, சோ போன்ற ஒரு சிலர் தவிர, பிற மாநிலத்தவர் கூட ஈழத்தமிழருக்கு இலங்கைப் போரில் நிகழ்ந்த கொடூரத்தைப் பார்த்து ஆவேசப்பட்டு வருகின்றனர். மனிதாபி மானமும், தன் சொந்த மக்கள் மேல் அபிமானமும் இல்லாத இலங்கை அரசுக்கு பன்னாட்டு அளவில் பெரிய அளவிலான தண்டனை தரப்பட்டே தீர வேண்டும் என பல நாட்டு மக் களும் கருத்து கூறி வருகின்றனர்.

    இலங்கைக்கும் ஈழத் தமிழருக்கும் சம்பந்தமே இல்லாத 23 நாடுகள், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரிக்கும் போது, தொப்புள் கொடி உறவு உள்ளதாகக் கூறப்படும் இந்தியா மட்டும் இன்னும் மவுனம் காத்து வருகிறது. அந்த மவுனத்தை உடைத்து, இலங்கைக்கு எதிராக இந்தியா முடிவெடுக்க ப. சிதம்பரம் போன்ற வர்கள் முயன்று வரும் வேளையில், மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இலங் கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.

    ReplyDelete
  26. இந்த இரட்டை வேடத்தில் எது உண்மை முகம் புதுடில்லி, மார்ச். 19 இலங்கை அரசுக்கு எதிராக அய்நாவில் அமெ ரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். திடீர் எதிர்ப்பு காட்டி யுள்ளது. சுப்பிரமணியசாமி, சோ போன்ற ஒரு சிலர் தவிர, பிற மாநிலத்தவர் கூட ஈழத்தமிழருக்கு இலங்கைப் போரில் நிகழ்ந்த கொடூரத்தைப் பார்த்து ஆவேசப்பட்டு வருகின்றனர். மனிதாபி மானமும், தன் சொந்த மக்கள் மேல் அபிமானமும் இல்லாத இலங்கை அரசுக்கு பன்னாட்டு அளவில் பெரிய அளவிலான தண்டனை தரப்பட்டே தீர வேண்டும் என பல நாட்டு மக் களும் கருத்து கூறி வருகின்றனர்.

    இலங்கைக்கும் ஈழத் தமிழருக்கும் சம்பந்தமே இல்லாத 23 நாடுகள், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரிக்கும் போது, தொப்புள் கொடி உறவு உள்ளதாகக் கூறப்படும் இந்தியா மட்டும் இன்னும் மவுனம் காத்து வருகிறது. அந்த மவுனத்தை உடைத்து, இலங்கைக்கு எதிராக இந்தியா முடிவெடுக்க ப. சிதம்பரம் போன்ற வர்கள் முயன்று வரும் வேளையில், மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இலங் கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.

    அமெரிக்காவின் இந்த தீர்மானத் தின் மூலம் ஒரு ஜனநாயக அரசை அடி பணிய வைக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன என அந்த அமைப்பு 'புதுக்கரடி' விட்டுள்ளது.

    இலங்கைக்கு எதிரான தீர் மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா, ஆதரிக்காதா என் பதை உடனே தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தங்களுடன் நேரடியாக தொடர்பில் லாத விவகாரங்களில் தலையிடும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இந்தியா வலுவான நிலைப் பாட்டை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ். எஸ்.ஸின் ஆர்கனைஸர் பத்திரிகை தலையங்கம் வெளி யிட்டுள்ளது.

    இதன் மூலம், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் நிழலில் செயல் படும் இயக்கத்தினர் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக சிலர் கொண்டிருந்த மாயை நொறுங் கியுள்ளது.

    பி.ஜே.பி.யோ அமெரிக்கத் தீர்மா னத்தை ஆதரிக்க வேண் டும் என்று நாடாளு மன்றத்தில் கொட்டி முழக்குகிறது பிஜேபி சொல்லுவது உண் மையா? அதன் அப்ப னான ஆர்.எஸ்.எஸ். கூறுவது சரியா!

    ReplyDelete
  27. Tigers killed Muslim in Sri Lanka?
    Now you are living with those tiger leaders who killed Muslims, yes Karuna, iniya bharathy and Pilliyan.
    If you have guts you can file case against them in the Sri lanka courts today.
    Why you didn't do it? If you cry for your community go to the courts and file the case against them you have Muslim law minister too in Sri Lanka.
    We understand that you are one of the person paid by the Sinhala Government to write like this. Allah will punish you if you don't do the correct things in your life.

    ReplyDelete
  28. உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் புதிய சமூக வலைத்தளமான 'Fost Book' ரமழானில் அறிமுகம்! http://www.fostbook.com/

    பேஸ்புக், ட்வீட்டர் ஆகிய சமூக இணையதளங்களை போன்ற ஒரு புதிய சமூக இணைத்தளம் வருகின்ற ரமழான் மாதம் அறிமுகமாகவுள்ளது.
    ஹலால் சம்மந்தமான இந்த இணைய தளத்திற்கு ‘போஸ்ட்புக் – 'Fost Book’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கான ஒரு பாதுகாப்பு வலைத் தளமாகவும், பிரபல சமூக வலைத் தளமான பேஸ்புக்கிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.
    இதனால் இஸ்லாத்தில் அனுமதிக்கப் படாதவை இந்த வலைத் தளத்தில் அனுமதிக்கப்பட மாட்டது. உதாரணமாக குற்ற நடவடிக்கைகள், ஏமாற்றுதல், சூதாட்டம் மற்றும் போதை விளம்பரங்கள் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான அனைத்தும் இதில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
    இது போன்ற வலைத் தளத்தினை உருவாக்குவதன் நோக்கமே தீங்கு விளைவிக்க கூடிய விசயங்களில் இருந்து விடுதலை பெறவும், கலாச்சாரம் மற்றும் குடும்ப பின்னணியின் மதிப்பை அங்கீகரிக்கவும், முஸ்லிகளின் தேவையை உணர்ந்தே இந்த ‘Fost Book’ சமூக இணையத தளம் ஆரம்பிக்கப்படுகிறது.

    மேலும் ஹுர்ரியத் தினசரி ஊடங்கத்திற்க்கு பேட்டி அளித்த வலைத் தளத்தின் உரிமையாளர் அப்துல் வாஹீத் நிஜாயோவ், முஸ்லிம்களுக்கு இணையத்தளத்தில் அத்துணை பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது, நாம் இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும், மேலும் இணையத்தள மஸ்ஜித்தை கட்டவில்லை, மாறாக ஹலாலான ஒரு சூழ்நிலை மாற்றத்தை முஸ்லிம்களுக்கு இடையில் ஏற்ப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

    இன்னும் மூன்று வருடங்களில் குறைந்தது 50–மில்லியன் பயனாளர்களை இந்த இஸ்லாமிய இணையதளம் கைப்பற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
    இணையத்தளம்: www.fostbook.com

    ReplyDelete
  29. இந்த உண்மைகளை தெரிந்தும் புலி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுபவன் மனிதனே அல்ல, நானும் பச்சை மறத்தமிழ் இந்தியன் தான், பயங்கரவாத இஸ்லாமியர்கள் கழுத்தை அறுக்கும் காட்டுமிராண்டி தனத்துக்கும் இந்த புலி பயன்கரவாதுக்கும் வித்தியாசம் இல்லை, எந்த கடவுளும் மன்னிக்கமாட்டார், பெண்கள் குழந்தைகள் என்று பாராது கொலை செய்த புலி பயங்கரவாதிகள் அழிந்தது இலங்கை தீவு மொத்த சமூகத்திற்கும் நல்லதே,

    ReplyDelete