Monday, November 26, 2012

விமானம் உருவான கதை



“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” ஆம் உண்மையிலேயே பறவைகள் பறக்கும் அழகைக் கண்டு வியந்து நாமும் அவற்றைப்போல் பறந்தால் நன்றாக இருக்குமே!! ஏன் மனிதனும் பறக்க முடியாது? என்று கேள்வி கேட்டு பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து 

Sunday, September 30, 2012

நாவினால் சுட்ட புண் ஆறாது என்றால்... வாய்ப்புண்ணும் அப்படியா..?

வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி... அவதிதான். தெரியாதவர்கள் "இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!" என்றால் "வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!" என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே?

Tuesday, September 25, 2012

பீஜேயின் சொத்து விபரம் வெளிவந்தது... பலருக்கு ஏமாற்றம்..!



ஜனனமும் கல்வியும்: 
பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் திகதி இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில், எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், காலம் சென்ற தனது மூத்த சகோதர் பீ.எஸ்.அலாவுதீன் (மன்பஈ) போன்று, மார்க்கக் கல்வியையே தேர்ந்தெடுத்துக் கற்று, பட்டம் பெற்றார்.

இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்பு எழுதும் போது, தனது கல்வி பற்றி பீஜே குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு தருகின்றேன். 

Monday, September 24, 2012

ஆய்வுக்காக தொட்டவர்களை அது விட்டதா...?




வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். 

கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை எடுத்துக் கொள்கின்றனர்.

இஸ்ரேலை இலக்கு வைத்து 40 ஆயிரம் ஏவுகணைகள்


ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன.

Tuesday, September 11, 2012

இரட்டை கோபுரத்தை இடித்தது அமெரிக்காதானாம்..! சொல்கிறார்கள் 75 பேராசிரியர்கள்..!!!

இரட்டைகோபுரத்தை இடித்தது யார்..?என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன்...
ஒரு வீட்டை இடிப்பதற்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். 

Monday, August 27, 2012

திருமணத்தில் சீதனம் வாங்கி சாதனை செய்யும் முஸ்லிம்களும்... நபிவழி திருமணத்தில் சோதனைகளை சாதனைகளாக்கிய மணமக்களும்...

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 
பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் நபிவழியில் திருமணம் செய்ய மனஉறுதி கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளா நீங்கள்? 
அப்படியென்றால் இந்த பதிவின் முதல் இலக்கு நீங்கள்தான். உங்களின் மனஉறுதியை அதிகப்படுத்தி, உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ்.

Monday, August 6, 2012

சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்தவர், தற்போது ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு விரும்புகிறார்

சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் தானியல் ஸ்ட்ரீக் - Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின்

Sunday, July 8, 2012

பரிசாக கொடுக்கப்பட்ட மது பாட்டிலை ஏற்க மறுத்த... உலகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட வீரன்.!!! - Yaya Toure

லகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார்.

Wednesday, July 4, 2012

உலகின் வல்லரசு...!! ஸ்பெயின்...!!

ஐரோப்பிய கால்பந்து கோப்பையை கைப்பற்றியுள்ள ஸ்பெயின், கால்பந்து விளையாட்டில் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஒரு வல்லரசாகவே திகழும் என்று கருத்துக்கள் வந்துள்ளன.

Thursday, March 8, 2012

மறைத்தலின் அழகும்... குறைத்தலின் விபரீதமும்...



நிர்வாணத்தையே ஆடையாக அணிந்து அதையே நாகரிகம் என்று நினைக்கும் இந்தக் காலத்தில் இஸ்லாம் கூறும் ஆடை என்ற தலைப்பில் பேசுவது மிகவும் அவசியமானதே. மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஆடையும் ஒன்று என்று அறிவில்லா மக்கள் கூட அறிந்துவைத்துள்ள நிலையில் ஆடையைப்பற்றி அறிவுலகுக்குக் கூறும் நிலை பரிதாபத்துக்குரியதே.

Saturday, February 18, 2012

அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்... 01






முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

Thursday, February 2, 2012

நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்...???

பேராசிரியர் ஆண்டனி ப்ளு (Antony Flew) 



"அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் இறைநம்பிக்கையா?" - இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம் கேட்டிருக்கலாம்.

Sunday, January 15, 2012

விவாதம் மூலம் அழைப்பு பணியை ஆரம்பித்து பக்கவாதத்திலும் அதனை தொடர்ந்து செய்தவர் - அஹ்மத் தீதத்

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

அஹ்மத் தீதத் அவர்கள், 
  • ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்