Monday, November 26, 2012
Sunday, September 30, 2012
நாவினால் சுட்ட புண் ஆறாது என்றால்... வாய்ப்புண்ணும் அப்படியா..?
வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி... அவதிதான். தெரியாதவர்கள் "இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!" என்றால் "வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!" என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே?Tuesday, September 25, 2012
பீஜேயின் சொத்து விபரம் வெளிவந்தது... பலருக்கு ஏமாற்றம்..!

ஜனனமும் கல்வியும்:
பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் திகதி இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில், எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், காலம் சென்ற தனது மூத்த சகோதர் பீ.எஸ்.அலாவுதீன் (மன்பஈ) போன்று, மார்க்கக் கல்வியையே தேர்ந்தெடுத்துக் கற்று, பட்டம் பெற்றார்.
இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்பு எழுதும் போது, தனது கல்வி பற்றி பீஜே குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு தருகின்றேன்.
Monday, September 24, 2012
ஆய்வுக்காக தொட்டவர்களை அது விட்டதா...?

வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும்.
கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை எடுத்துக் கொள்கின்றனர்.
Tuesday, September 11, 2012
Monday, August 27, 2012
திருமணத்தில் சீதனம் வாங்கி சாதனை செய்யும் முஸ்லிம்களும்... நபிவழி திருமணத்தில் சோதனைகளை சாதனைகளாக்கிய மணமக்களும்...
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் நபிவழியில் திருமணம் செய்ய மனஉறுதி கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளா நீங்கள்?
அப்படியென்றால் இந்த பதிவின் முதல் இலக்கு நீங்கள்தான். உங்களின் மனஉறுதியை அதிகப்படுத்தி, உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ்.
Monday, August 6, 2012
Sunday, July 8, 2012
பரிசாக கொடுக்கப்பட்ட மது பாட்டிலை ஏற்க மறுத்த... உலகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட வீரன்.!!! - Yaya Toure
உலகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார்.
Wednesday, July 4, 2012
Thursday, March 8, 2012
Saturday, February 18, 2012
Thursday, February 2, 2012
நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்...???
| பேராசிரியர் ஆண்டனி ப்ளு (Antony Flew) |
"அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் இறைநம்பிக்கையா?" - இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம் கேட்டிருக்கலாம்.
Sunday, January 15, 2012
விவாதம் மூலம் அழைப்பு பணியை ஆரம்பித்து பக்கவாதத்திலும் அதனை தொடர்ந்து செய்தவர் - அஹ்மத் தீதத்
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
அஹ்மத் தீதத் அவர்கள்,
- ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்
Subscribe to:
Comments (Atom)





